எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

விநாயகர் கோலம். VINAYAGAR KOLAM

விநாயகர் கோலம்.


நாம புதுசா எதை ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டு தும்பிக்கையானைத் துதித்துத்தானே ஆரம்பிப்போம். எனவே விக்னங்களை அகற்றும் விநாயகனை வணங்கி இந்தக் கோலங்கள் வலைப்பூவைத் தொடங்குகிறேன்.

15 புள்ளி, 15 வரிசை. விநாயகரும் மோதகமும் இந்தக் கோலத்துல வரைஞ்சிருக்கேன்.

இந்த விநாயகர் கோலம் குமுதம் பக்தி ஸ்பெஷலில் முதன் முதலில் வெளிவந்தது. எனவே குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கும் நன்றி. :)

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...