எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

தாமரைக் கோலம். LOTUS KOLAM

தாமரைப் பூக்கள்தான் கோலங்களிலேயே அதிகம் எளிதாக வரைய முடியும். கைகளுக்கு நெளிவு வளைவு பழக வேண்டுமென்றால் தாமரைப்பூக் கோலங்களை வரைந்து பழகலாம்.

இந்தக் கோலம் நேர்ப்புள்ளி 19-1 வரை வைத்து வரைந்தது.

இது டிசம்பர் 15-31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...