எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

ஈரோடு வலம்புரி விநாயகர் கோயிலில் கோலங்கள். KOLAMS AT ERODE VALAMPURI VINAYAGAR TEMPLE

””ங்கா ” புத்தகத்தை தாமோதரன் அண்ணன் பையன் அருணின் திருமணத்தில் வெளியிட்டார்கள்.

அதற்கு முன் சகோ ராஜ் சிவா சுந்தருடன் அவரின் வீட்டருகில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குச் சென்று புத்தகத்தை வைத்து வணங்கி வந்தோம்.

அப்போது அங்கே எடுத்த கோலங்கள் இவை.

நல்ல பளிச்சென்று அழகான பெயிண்ட்டிங்கில் மனதைக் கொள்ளை கொண்டன.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...